«الْإِذْنُ مِنَ النَّعْيِ، وَالنَّعْيُ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ»
3061. மரணச் செய்தியை அறிவிப்பது கத்தி கூச்சிலிடுவதில் சேரும். கத்தி கூச்சிலிடுவது அறியாமைக் கால வழக்கமாகும் என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அல்கமா பின் கைஸ் (ரஹ்)