🔗

almujam-alawsat-3933: 3933

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«مَنِ اتَّخَذَ شَعْرًا فَلْيُحْسِنْ إِلَيْهِ أَوْ لِيَحْلِقْهُ»

وَكَانَ أَبُو قَتَادَةَ يُرَجِّلُ شَعْرًا غِبًّا


3933. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் முடி வளர்க்கிறாரோ அவர், அதை அழகுற வைத்துக்கொள்ளட்டும். அல்லது (அவ்வாறு முடியாவிட்டால்) முடியை சிரைத்து விடட்டும்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:

அபூகதாதா (ரலி) அவர்கள், ஒரு நாள்விட்டு ஒருநாள் தலைவாருவார்கள்.