«اتَّجِرُوا فِي أَمْوَالِ الْيَتَامَى، لَا تَأْكُلْهَا الزَّكَاةُ»
4152. அனாதைகளின் சொத்துக்களில் வியாபாரம் செய்யுங்கள்! இல்லாவிட்டால் ஜகாத் சொத்தைச் சாப்பிட்டு விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.