«أَيُّمَا امْرَأَةٍ اتَّقَتْ رَبَّهَا، وَحَفِظَتْ فَرْجَهَا، وَأَطَاعَتْ زَوْجَهَا، فُتِحَ لَهَا ثَمَانِيَةُ أَبْوَابٍ مِنَ الْجَنَّةِ، فَقِيلَ لَهَا: ادْخُلِي مِنْ حَيْثُ شِئْتِ»
4715. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தனது இறைவனை பயந்து; தனது கற்பைப் பேணிநடந்து; தனது கணவனுக்கு கட்டுப்பட்டு நடந்தால் அவளுக்காக சொர்க்கத்தின் எட்டுவாசல்களும் திறக்கப்பட்டு, “நீ விரும்பிய வாசல் வழியாக நுழைந்துக் கொள்!” என்று அவளிடம் கூறப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)