«اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا، وَاجْعَلْهُ يَوْمَ الْخَمِيسِ»
4829. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வே! எனது சமுதாயத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளம் வழங்குவாயாக!
மேலும் வியாழக்கிழமையிலும் (அந்த) அருள்வளத்தை ஏற்படுத்துவாயாக! என்று பிரார்த்தனை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)