«لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، دَوَاءٌ مِنْ تِسْعَةٍ وَتِسْعِينَ دَاءً أَيْسَرُهَا الْهَمُّ»
5028. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்ற வார்த்தை தொண்ணூற்று ஒன்பது வகையான நோய்களுக்கும் மருந்தாகும்.
அதில் குறைந்த பட்சம் கவலை என்னும் நோயிக்கு மருந்தாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.