«مَنْ حَجَّ عَنْ مَيِّتٍ فَلِلَّذِي حَجَّ عَنْهُ مِثْلُ أَجْرِهِ، وَمَنْ فَطَّرَ صَائِمًا فَلَهُ مِثْلُ أَجْرِهِ، وَمَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ»
5818. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறந்தவரின் சார்பாக ஹஜ் செய்பவருக்கு அவருக்கு கிடைக்கும் கூலியை போன்ற கூலி கிடைக்கும்.
நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்பவருக்கு அவருக்கு கிடைக்கும் கூலியை போன்ற கூலி கிடைக்கும்.
நன்மையான காரியத்தை அறிவித்தவருக்கு அதைச் செய்தவரின் கூலியை போன்ற கூலி கிடைக்கும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)