🔗

almujam-alawsat-5883: 5883

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«مَنْ مَاتَ فِي أَحَدِ الْحَرَمَيْنِ، مَكَّةَ أَوِ الْمَدِينَةَ، بُعِثَ آمِنًا»


5883. இரண்டு புனிதத் தலங்களான மக்கா, மதீனா ஆகிய ஒன்றில் யார் மரணிக்கிறாரோ அவர் கியாமத் நாளில் அச்சமற்றவராக எழுப்பப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)