«إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ أَعْطَى اللَّهُ عَزَّ وَجَلَّ الرَّجُلَ مِنْ أَمَةِ مُحَمَّدٍ الْيَهُودِيَّ وَالنَّصْرَانِيَّ، فَيُقَالُ: افْدِ بِهَذَا نَفْسَكَ مِنَ النَّارِ»
620. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் முஹம்மது நபி (ஸல் அவர்களின் சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொரு மனிதரிடமும் ஒரு யூதரையோ அல்லது கிறுஸ்துவரையோ அல்லாஹ் கொடுப்பான். அப்போது, “நரகத்தில் உனக்கு பிணையாக (பதிலாக) இவரைக் கொடுத்துக் கொள்” என்று கூறப்படும்.
அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)