🔗

almujam-alawsat-6741: 6741

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

«عِصَابَتَانِ مِنْ أُمَّتِي أَحْرَزَهُمَا اللَّهُ مِنَ النَّارِ: عِصَابَةٌ تَغْزُو الْهِنْدَ، وَعِصَابَةٌ تَكُونُ مَعَ عِيسَى ابْنِ مَرْيَمَ»


6741. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தின் இரு கூட்டத்தினரை அல்லாஹ் நரகத்திலிருந்து பாதுகாப்பான்.

1 . ஒரு கூட்டம் இந்தியாவுடன் போர் செய்யும்.
2 . மற்றொன்று மர்யமின் மகன் ஈஸா (அலை) அவர்களுடன் இருக்கும்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)

தப்ரானீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி ஸவ்பான் (ரலி) வழியாக இந்த அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முஹம்மத் பின் வலீத் அஸ்ஸுபைதீ அவர்கள் மட்டுமே இந்தச் செய்தியை (தனித்து) அறிவித்துள்ளார்.