«مَنْ وَقَّرَ صَاحِبَ بِدْعَةٍ فَقَدْ أَعَانَ عَلَى هَدْمِ الْإِسْلَامِ»
6772. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மார்க்கத்தில் புதிதாக உருவாக்குபவருக்கு மரியாதை அளிப்பவர் இஸ்லாத்தை அழிப்பதற்கு உதவி செய்தவர் ஆவார்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)