«يُوشِكُ أَنْ تَدَاعَى الْأُمَمُ عَلَى أُمَّتِي كَمَا تَدَاعَى عَلَى الثَّرِيدِ أَكَلَتُهُ»
7215. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உணவு உண்பவர்கள் (தங்களது) “ஸரீத்” (தக்கடி) எனும் உணவுக்கு அழைப்பது போல், பிற (எதிரி) சமூகங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து எனது சமுதாயத்திற்கு எதிராக மற்றவர்களை அழைக்கும் நிலை ஏற்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)