«مَنْ أَحَبَّ أَنْ يُسَوَّرَ وَلَدُهُ بِسِوَارٍ مِنْ نَارٍ فَلْيُسَوِّرْهُ بِسِوَارٍ مِنْ ذَهَبٍ، وَلَكِنِ الْفِضَّةُ اعْمَلُوا بِهَا كَيْفَ شِئْتُمْ»
7296. தனது குழந்தைக்கு நெருப்பால் ஆன இரு காப்பை அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன காப்பை அதற்கு அணிவிக்கட்டும். எனவே வெள்ளியை உபயோகித்து அதன் மூலம் (ஆபரணங்களை செய்து) விளையாடுங்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)