«إِذَا انْتَهَى أَحَدُكُمْ إِلَى الصَّفِّ وَقَدْ تَمَّ، فَلْيَجْذِبْ إِلَيْهِ رَجُلًا يُقِيمُهُ إِلَى جَنْبِهِ»
7764. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகையின் (முன்)வரிசை முழுமையடைந்த நிலையில் உங்களில் ஒருவர் வந்தால், அவர் (முன்)வரிசையில் உள்ள ஒருவரை இழுத்து தன்னருகில் நிற்கச் செய்யட்டும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)