«تَفْتَرِقُ هَذِهِ الْأُمَّةُ ثَلَاثَةً وَسَبْعِينَ فِرْقَةً كُلُّهَا فِي النَّارِ إِلَّا وَاحِدَةً» . قَالُوا: وَمَا تِلْكَ الْفِرْقَةُ؟ قَالَ: «مَنْ كَانَ عَلَى مَا أَنَا عَلَيْهِ الْيَوْمَ وَأَصْحَابِي»
7840. இந்த சமுதாயம் எழுபத்தி மூன்று கூட்டமாக பிரிவார்கள். ஒரு கூட்டத்தை தவிர அனைவரும் நரகம் செல்வர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, அந்த ஒரு கூட்டம் யார்? என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நானும் என்னுடைய தோழர்களும் இன்றைய தினம் எப்படி இருக்கிறோமோ அப்படி இருக்கக் கூடியவர்கள்” தான் என்று பதிலளித்தார்கள்.