«ثَلَاثٌ مَنْ حَفِظَهُنَّ فَهُوَ وَلِيِّي حَقًّا، وَمَنْ ضَيَّعَهُنَّ فَهُوَ عَدُوِّي حَقًّا: الصَّلَاةُ وَالصِّيَامُ وَالْجَنَابَةُ»
8961. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை, நோன்பு, கடமையான குளிப்பு ஆகிய மூன்று விஷயத்தை யார் வழமையாக கடைப்பிடித்து வருகிறாரோ அவரே என்னுடைய உண்மையான நேசர் ஆவார். யார் அதை கடைப்பிடிக்காமல் வீணாக்கிவிடுகிறாரோ அவரே என்னுடைய உண்மையான விரோதி ஆவார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)