🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 10022

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«خِلَالٌ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُنَّ، تَرَكَهُنَّ النَّاسُ، إِحْدَاهُنَّ تَسْلِيمُ الْإِمَامِ فِي الْجَنَازَةِ مِثْلَ تَسْلِيمِهِ فِي الصَّلَاةِ»


10022. நபி (ஸல்) அவர்கள் சில காரியங்களைச் செய்து வந்தனர். அவற்றை மக்கள் விட்டு விட்டனர். (மற்ற) தொழுகையில் ஸலாம் கொடுப்பது போல் ஜனாஸா தொழுகையிலும் இமாம் ஸலாம் கொடுப்பதும் அவற்றில் ஒன்றாகும்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)