«طَعَامُ يَوْمٍ حَقٌّ، وَطَعَامُ يَوْمَيْنِ سُنَّةٌ، وَطَعَامُ يَوْمِ الثَّالِثِ سُمْعَةٌ، وَمَنْ سَمَّعَ سَمَّعَ اللهُ بِهِ»
10332. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விருந்தை முதல்நாள் கொடுப்பது கடமையாகும்; இரண்டு நாள் விருந்து கொடுப்பது (ஸுன்னத்) நபிவழியாகும்; மூன்றாவது நாள் கொடுப்பது விளம்பரமாகும்.
யார் விளம்பரத்திற்காக செய்கிறாரோ (அவர் உள்நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)