🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 11116

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«مَا مِنْ أَيَّامٍ أَعْظَمُ عِنْدَ اللهِ، وَلَا أَحَبُّ إِلَيْهِ الْعَمَلُ فِيهِنَّ مِنْ أَيَّامِ الْعَشْرِ فَأَكْثِرُوا فِيهِنَّ التَّسْبِيحَ، وَالتَّكْبِيرَ، وَالتَّهْلِيلَ»


11116. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(துல்ஹஜ் மாத முதல்) பத்து நாட்களில் செய்யக்கூடிய நல்லறங்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களிலும் செய்யும் நல்லறங்களும் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவைகளாகவும், மதிப்புள்ளவைகளாகவும் இல்லை.

எனவே நீங்கள் (துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களில்) ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர், லா இலாஹ இல்லல்லாஹ் போன்ற (இறைதுதிச் சொற்களை) அதிகமாகக் கூறுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)