مَنْ فَطَّرَ صَائِمًا فَلَهُ مِثْلُ أَجْرِهِ
11449. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் நோன்பாளியின் கூலி போன்றது கிடைக்கும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)