«إِيَّايَ وَالْفُرَجَ» يَعْنِي: فِي الصَّلَاةِ
11452. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையில் ஒருவருக்கொருவர்) இடைவெளி விட்டு நிற்பதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கை செய்கிறேன்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(குறிப்பு: இந்த செய்தியில் அரபி வாசகம் “இய்யாய, வல்ஃபுரஜ்” என்று இடம்பெற்றுள்ளது. இதன் நேரடியான பொருள் “இடைவெளியை விட்டு என்னை எச்சரிக்கை செய்கிறேன்” என்பதாகும். என்றாலும் முன்னிலையில் இருப்பவரை-மற்றவரை எச்சரிக்கை செய்வதற்கும் இவ்வாறு அரபு வழக்கில் கூறுவதுண்டு)