جَاءَ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللهِ أَصَبْتُ امْرَأَتِي وَهِيَ حَائِضٌ «فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُعْتِقَ نَسَمَةً»
وَقِيمَةُ النَّسَمَةِ يَوْمَئِذٍ دِينَارٌ
12256. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து , அல்லாஹ்வின் தூதரே, நான் என் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டுவிட்டேன். அதற்கு பரிகாரம் என்ன என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர் ஒரு அடிமையை உரிமை விடவேண்டும் என்று அவருக்கு கட்டளையிட்டார்கள்.
அன்றைய தினத்தில் ஒரு அடிமையின் விலை ஒரு தீனாராக இருந்தது.