«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْنُتُ فِي الْفَجْرِ يَدْعُو عَلَى حَيٍّ مِنْ بَنِي سُلَيْمٍ»
12311. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஃபஜ்ர் தொழுகையில் பனூ சுலைம் கோத்திரத்தாரில் உள்ள (சில) குலத்தாருக்கு எதிராக பிரார்த்தித்து குனூத் ஓதினார்கள்.