🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 1256

ஹதீஸின் தரம்: Pending

«أَوَّلُ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ الصَّلَاةُ، ثُمَّ سَائِرُ الْأَعْمَالِ»


1256. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றித் தான் விசாரிக்கப்படுவான். பிறகு (தான்) மற்ற செயல்களை பற்றி விசாரிக்கப்படுவான்…

அறிவிப்பவர் : தமீமுத் தாரி (ரலி)