🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 13781

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

كُنْتُ جَالِسًا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَ أَعْرَابِيٌّ فَقَالَ: يَا رَسُولَ اللهِ، أَسْمَعُكَ تَذْكُرُ فِي الْجَنَّةِ شَجَرَةً لَا أعْلَمُ أَكْثَرَ شَوْكًا مِنْهَا – يَعْنِي الطَّلْحَ – فَقَالَ: «التَّيْسُ المَلْبُودُ – يَعْنِي الْخَصِيَّ – فِيهَا سَبْعُونَ لَوْنًا مِنَ الطَّعَامِ لَا يُشْبِهُ لَوْنٌ آخَرَ»


13781. உத்பா பின் அப்த்-அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

“நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது ஒரு கிராமவாசி வந்தார். அவர், ‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் சொர்க்கத்தில் ஒரு மரத்தைக் குறித்துச் சொல்வதைக் கேட்டேன். அந்த மரத்தை விட அதிகம் முட்கள் கொண்ட ஒரு மரத்தை நான் அறிந்ததில்லை. அது, “தல்ஹ் (கருவேல) மரம்” என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதன் முட்கள் கிடாய் ஆட்டின் கெட்டியான விதைப்பை போன்று அதில் தொங்கிக் கொண்டிருக்கும். அதில் எழுபது வகையான சுவைகள் உள்ளன. ஒன்றின் சுவை மற்றொன்றின் சுவையை ஒத்திருக்காது” என்று கூறினார்கள்.