«يَا بَنِي عَبْدِ مَنَافٍ، يَا بَنِي عَبْدِ الْمُطَّلِبِ، لَأَعْرِفَنَّ مَا مَنَعْتُمْ أَحَدًا مِنَ النَّاسِ، أَنْ يُصَلِّيَ عِنْدَ هَذَا الْبَيْتِ، أَيَّ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ، أَوْ نَهَارٍ»
1599. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அப்து மனாஃபின் சந்ததிகளே! அப்துல் முத்தலிப் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தொழும் எவரையும் நீங்கள் தடுக்கமாட்டீர்கள் என்று உங்களைப்பற்றி எனக்கு தெரியும். (தடுக்கமாட்டீர்கள் என்று உங்களை நம்புகிறேன்)
அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)