🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 1599

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«يَا بَنِي عَبْدِ مَنَافٍ، يَا بَنِي عَبْدِ الْمُطَّلِبِ، لَأَعْرِفَنَّ مَا مَنَعْتُمْ أَحَدًا مِنَ النَّاسِ، أَنْ يُصَلِّيَ عِنْدَ هَذَا الْبَيْتِ، أَيَّ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ، أَوْ نَهَارٍ»


1599. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அப்து மனாஃபின் சந்ததிகளே! அப்துல் முத்தலிப் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தொழும் எவரையும் நீங்கள் தடுக்கமாட்டீர்கள் என்று உங்களைப்பற்றி எனக்கு தெரியும். (தடுக்கமாட்டீர்கள் என்று உங்களை நம்புகிறேன்)

அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)