«يَا بَنِي عَبْدِ الْمُطَّلِبِ، وَيَا بَنِي عَبْدِ مَنَافٍ، إِنْ وُلِّيتُمْ مِنْ هَذَا الْأَمْرِ شَيْئًا، فَلَا تَمْنَعُوا أَحَدًا، طَافَ بِهَذَا الْبَيْتِ، يُصَلِّي أَيَّ سَاعَةٍ مِنْ لَيْلٍ، أَوْ نَهَارٍ»
1600. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அப்துல் முத்தலிபின் சந்ததிகளே! அப்து மனாஃபின் சந்ததிகளே! ஒரு நாள் நீங்கள் இந்த கஅபா ஆலயத்தின் பொருப்பாளர்களாக நியமிக்கப்பட்டால் இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரையும், தொழுபவரையும் தடுக்காதீர்கள்.
அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)