«لَأَعْرِفَنَّكُمْ يَا بَنِي عَبْدِ مَنَافٍ، مَا مَنَعْتُمْ طَائِفًا، يَطُوفُ بِهَذَا الْبَيْتِ سَاعَةَ لَيْلٍ، أَوْ نَهَارٍ»
1602. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அப்து மனாஃபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரை நீங்கள் தடுக்கமாட்டீர்கள் என்று உங்களைப்பற்றி எனக்கு தெரியும். (தடுக்கமாட்டீர்கள் என்று உங்களை நம்புகிறேன்)
அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)