«مَنْ مَشَى إِلَى صَاحِبِ بِدْعَةٍ لِيُوَقِّرَهُ فَقَدْ أَعَانَ عَلَى هَدْمِ الْإِسْلَامِ»
188. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மார்க்கத்தில் புதிதாக உருவாக்குபவருக்கு மரியாதை அளிப்பதற்காக (நடந்து) செல்பவர் இஸ்லாத்தை அழிப்பதற்கு உதவி செய்தவர் ஆவார்.
அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)