🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 20525

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«لَمَّا كَانَ يَوْمُ فَتْحِ مَكَّةَ، دَعَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَاءٍ، وسُتِرَتْ أُمُّ هَانِئٍ، وَأُمُّ سُلَيْمٍ، وَأُمُّ أَنَسِ بْنِ مَالِكٍ بِمِلْحَفَةٍ، ثُمَّ دَخَلَ بَيْتَ أُمِّ هَانِئٍ، فَصَلَّى الضُّحَى أَرْبَعَ رَكَعَاتٍ»


20525. உம்மு ஹானி (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள்.

அப்போது உம்மு ஹானி (ஆகிய நான்), உம்மு ஸுலைம், உம்மு அனஸ் பின் மாலிக் ஆகியோர் ஒரு பெரிய ஆடையால் மறைக்கப்பட்டனர்.

பின்னர் நபி (ஸல்) அவர்கள், உம்மு ஹானி (ஆகிய என்)வீட்டுக்குள் சென்று, ளுஹா தொழுகையை நான்கு ரக்அத்துகளாக தொழுதார்கள்.