«صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ رَكْعَتَيْنِ وَأَرْبَعًا لَمْ يَعُدْ لَهَا»
20527. உம்மு ஹானி (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். (பிறகு) நான்கு ரக்அத்துகள் தொழுதார்கள். அந்த நான்கு ரக்அத்துகளை மீண்டும் தொழுவதில்லை.