🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 22

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«لَا يُصَلِّيَنَّ أَحَدُكُمْ وَهُوَ يَجِدُ مِنَ الْأَذَى شَيْئًا»

يَعْنِي الْغَائِطَ وَالْبَوْلَ


22. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரும் (மலம், ஜலம் போன்ற) இயற்கை உபாதை இருக்கும் நிலையில் தொழ வேண்டாம்.

அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)