كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَقْرَأُ عَلَى الْجَنَائِزِ بِفَاتِحَةِ الْكِتَابِ»
252.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஜனாஸாத் தொழுகையில் அல்ஹம்து அத்தியாயத்தை ஒதும் வழமையுள்ளவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஷரீக் (ரலி)