«يُوشِكُ أَنْ يَأْتِيَ عَلَى النَّاسِ زَمَانٌ يَشُقُّ عَلَى الرَّجُلِ أَنْ يُخْرِجَ فِيهِ زَكَاةَ مَالِهِ»
பாடம்:
அதீ பின் ஹாதிம் (ரலி) அவர்களிடமிருந்து ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்களின் அறிவிப்புகள்.
254. மக்களிடம் ஒரு காலம் வரும். அன்று தமது செல்வத்திலிருந்து ஜகாத் கொடுப்பது மனிதனுக்கு மிக கடினமாகத் தோன்றும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம் (ரலி)