«مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ فِي دُبُرِ الصَّلَاةِ الْمَكْتُوبَةِ كَانَ فِي ذِمَّةِ اللهِ إِلَى الصَّلَاةِ الْأُخْرَى»
2733. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆயத்துல் குர்ஸியை யார் கடமையான தொழுகைக்குப் பிறகு ஓதுவாரோ அவர் அடுத்த தொழுகை வரை அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார்.
அறிவிப்பவர்: ஹஸன் பின் அலீ (ரலி)