«مَنْ صَلَّى صَلَاةَ الصُّبْحِ فِي جَمَاعَةٍ، ثُمّ ثَبَتَ فِي الْمَسْجِدِ يُسَبِّحُ اللهَ سُبْحَةَ الضُّحَى، كَانَ لَهُ كَأَجْرِ حَاجٍّ وَمُعْتَمِرٍ تَامًّا لَهُ حَجَّتُهُ وَعُمْرَتُهُ»
317. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுது விட்டு பிறகு ளுஹாத் தொழுகையை தொழும் வரை அல்லாஹ்வை திக்ர் செய்துக் கொண்டிருந்தால் ஹஜ்ஜும், உம்ராவும் செய்தவருக்கு கிடைக்கும் நன்மையைப் போன்று அவருக்கு முழுமையான நன்மை கிடைக்கும்.
அறிவிப்பவர்கள்: அபூஉமாமா (ரலி), உத்பா பின் அப்த் (ரலி)