«مُنَاوَلَةُ الْمِسْكِينِ تَقِي مِيتَةَ السُّوءِ»
3233. “ஏழைக்கு தனது கையால் தர்மம் செய்வது தீய மரணத்தை விட்டு காக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: ஹாரிஸா பின் நுஃமான் (ரலி)