«لَوْ تَعْلَمُ الْمَرْأَةُ حَقَّ الزَّوْجِ مَا قَعَدَتْ مَا حَضَرَ غَدَاؤُهُ وَعَشَاؤُهُ حَتَّى يَفْرُغَ مِنْهُ»
பாடம்:
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களிடமிருந்து ஸல்மான் அல்அஃகர் அவர்கள் அறிவிக்கும் செய்திகள்:
333. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தன் கணவனின் உரிமையை சரியாக அறிந்திருந்தால், அவன் காலை உணவையோ, இரவு உணவையோ உண்டு முடிக்கும் வரை உட்கார மாட்டாள். (நின்றுக் கொண்டே இருப்பாள்).
அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)