أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى، فَلَمَّا رَكَعَ قَالَ: «سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ» ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ
3422. அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தடவை தொழுகை நடத்தினார்கள். அப்போது அவர்கள் ருகூஉ செய்தபோது, “ஸுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி” என்று மூன்று முறை கூறினார்கள். பிறகு, தலையை உயர்த்தினார்கள்.