🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 3972

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«مَا مِنْ يَوْمٍ إِثْنَيْنِ أَوْ خَمِيسٍ إِلَّا يُرْفَعُ فِيهِمَا الْأَعْمَالُ إِلَّا أَعْمَالَ الْمُتَهَاجِرَيْنَ»


3972. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு திங்கள், வியாழக் கிழமைகளில் (அல்லாஹ்விடம் அடியார்களின்) செயல்கள் உயர்த்தப்படுகின்றன. சண்டையிட்டு பேசிக்கொள்ளாத இருவரின் செயல்களைத் தவிர.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)