«إِنَّ أَهْلَ الْجَنَّةِ يَتَزَاوَرُونَ عَلَى النَّجَائِبِ بِيضٌ كَأَنَّهُنَّ الْيَاقُوتُ وَلَيْسَ فِي الْجَنَّةِ شَيْءٌ مِنَ الْبَهَائِمِ إِلَّا الْإِبِلُ وَالطَّيْرُ»
4069. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக சொர்க்கவாசிகள் வெள்ளை நிற ஒட்டகங்கள் மீது அமர்ந்து ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்வார்கள். அதன் வெண்மை யாக்கூத் கற்களைப் போன்று இருக்கும். மேலும், ஒட்டகங்கள், பறவைகளைத் தவிர வேறு எந்த கால்நடைகளும் சொர்க்கத்தில் இருக்காது.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)