أَرْبَعٌ مِنْ سُنَنِ الْمُرْسَلِينَ: الْحَيَاءُ، وَالتَّعَطُّرُ، وَالنِّكَاحُ، وَالسِّوَاكُ
பாடம்:
அபூஅய்யூப் (ரலி) அவர்களிடமிருந்து அபுஷ்ஷிமால் பின் ளிபாப் என்பவர் அறிவிக்கும் செய்திகள்.
4085. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான்கு காரியங்கள் நபிமார்களின் வழிமுறையைச் சார்ந்தது. அவை
1 . வெட்கம்.
2 . வாசனை திரவியம் பூசுவது.
3 . திருமணம் செய்வது.
4 . மிஸ்வாக் செய்வது (பல் துலக்குவது).
அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)