أَنَّهَا أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى خَالَتِهَا سِوَارَيْنِ فَذَكَرَ نَحْوَهُ
410. ஹதீஸ் எண்-409 இல் வரும் செய்தி வேறு அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
அதில் அஸ்மா பின்த் யஸீத் தனது சின்னம்மாவுடன் வந்தார்கள் எனவும், அவரின் சின்னம்மா தங்க காப்பு அணிந்திருந்தார் எனவும் வந்துள்ளது.