«مَنْ رَكَعَ أَرْبَعَ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ، وَأَرْبَعَ رَكَعَاتٍ بَعْدَهَا، حَرَّمَهُ اللهُ عَلَى النَّارِ»
452. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை (வழமையாக) தொழுதுவருபவரை நரகத்துக்கு அல்லாஹ் தடைசெய்து விடுகிறான்.
அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)