🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 4812

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

قَالَ لِي زَيْدُ بْنُ ثَابِتٍ: مَا لِي أَرَاكَ تَقْرَأُ فِي الصَّلَاةِ بِقِصَارِ الْمُفَصَّلِ؟ فَلَقَدْ «رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ بِالطَّوِيلتَيْنِ»

قُلْتُ: وَمَا الطَّوِيلتَيْنِ؟ قَالَ: «الْأَعْرَافُ، وَيُونُسُ»


4812. மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது:

(மதீனாவின் ஆளுநராயிருந்த) என்னிடம் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “நீங்கள் ஏன் தொழுகையில் மிகச் சிறிய அத்தியாயங்களையே ஓதுகிறீர்கள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீளமான மிகப் பெரிய அத்தியாயங்கள் இரண்டை ஓதியதை நான் பார்த்துள்ளேன்” என்று கூறினார்கள்.

இப்னு ஜுரைஜ் கூறினார்:

நான் இப்னு அபீ முலைகா (ரஹ்) அவர்களிடம் அந்த இரண்டு பெரிய அத்தியாயங்கள் எவை? எனக் கேட்டேன். அதற்கவர் அல் அஃராஃப் (7 வது) அத்தியாயமும், யூனுஸ் (10 வது) அத்தியாயமும் தான் என்று பதிலளித்தார்…