🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 5040

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

لَقِيتُ زَيْدَ بْنَ أَرْقَمَ، دَاخِلًا عَلَى الْمُخْتَارِ، أَوْ خَارِجًا، قَالَ: قُلْتَ: حَدِيثًا بَلَغَنِي عَنْكَ سَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنِّي تَارِكٌ فِيكُمُ الثَّقَلَيْنِ كِتَابَ اللهِ وَعِتْرَتِي؟» قَالَ: نَعَمْ


5040. அலீ பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

…நான் ஸைத் பின் அர்க்கம் (ரலி) அவர்களிடம், … “நான் உங்களிடம் இரண்டு கனமான விசயத்தை விட்டுச் செல்கிறேன். அவை அல்லாஹ்வின் வேதம், எனது குடும்பம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என நீங்கள் அறிவித்ததாக எனக்கு செய்தி கிடைத்தது. அது உண்மையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள்.