🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 56

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلَاةِ، فَدَخَلَ دَاخِلٌ فِي الصَّلَاةِ، فَقَالَ: اللهُ أَكْبَرُ كَبِيرًا، وَسُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ كَثِيرًا، فَرَفَعَ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى السَّمَاءِ، ثُمَّ أَقْبَلَ عَلَى صَلَاتِهِ حَتَّى إِذَا فَرَغَ مِنَ الصَّلَاةِ قَالَ: «مَنْ صَاحِبُ الْكَلِمَةِ؟» قَالَ: أَنَا يَا رَسُولَ اللهِ قَالَ: «لَقَدْ فُتِحَتْ لَهَا أَبْوَابُ السَّمَاءِ فَمَا نَهْنَهَهَا شَيْءٌ دُونَ الْعَرْشِ»


56/2. நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். அப்போது தொழுகையில் சேர்ந்த ஒருவர் “அல்லாஹு அக்பர் கபீரா, வ ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹீ கஸீரா” (அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன், புகழுக்குரியவன் என்று அதிகமாக அவனைத் துதிக்கிறேன்) என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வானத்தின் பக்கம் பார்த்தார்கள். பின்பு தொழுகையை முடித்தபின் “இன்ன இன்ன வார்த்தைகளை மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது அவர், “நான்தான் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். அதற்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதற்காக அர்ஷ் வரை உள்ள வானத்தின் வாசல்கள் அனைத்தும் திறக்கப்பட்டன” என்று கூறினார்கள்…

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)