«لَا وُضُوءَ لِمَنْ لَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
5698. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இந்த) நபியின் மீது ஸலவாத் கூறாதவருக்கு உளூ இல்லை.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)