🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 2

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمْ بَعْدِي كُلُّ مُنَافِقٍ عَلِيمِ اللِّسَانِ»


593-2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்கு பிறகு, உங்கள் விஷயத்தில் நான் மிகவும் அஞ்சுவது நாவன்மை மிக்க ஒவ்வொரு நயவஞ்சகர்களை பற்றித்தான்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)