«إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمْ بَعْدِي كُلُّ مُنَافِقٍ عَلِيمِ اللِّسَانِ»
593-2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு பிறகு, உங்கள் விஷயத்தில் நான் மிகவும் அஞ்சுவது நாவன்மை மிக்க ஒவ்வொரு நயவஞ்சகர்களை பற்றித்தான்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)