«مَا مَلَأَ أَحَدٌ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ، فَإِنْ غَلَبَتْهُ نَفْسُهُ فَلْيَدَعْ ثُلُثَا لِنَفْسِهِ»
662. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் நிரப்புவதிலேயே அவனுடைய வயிற்றை விட மிகவும் மோசமான பாத்திரம் எதுவும் இல்லை. (உண்ணும்) ஆசை அவனை மிகைத்துவிட்டதென்றால், மூன்றில் ஒரு பாகம் அவன் மூச்சு விடுவதற்கு இருக்கட்டும்.
அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)